அக்கம் பக்கத்துடன் பகிர்ந்துண்டு
ஆண்டுக்கொருமுறை உறவுகளுடன்
இன்பமாய் இனிய நாளை
ஈதல் உடன் கழிக்க
உள்ளங்கனிந்த வாழ்த்துகளுடன்
ஊரெல்லாம் ஜொலிஜொலிப்பு
எங்கும் மத்தாப்புகள்
ஏழை, பணக்காரர் பாகுபாடின்றி
ஐக்கியமாகி
ஒன்றாய் கூடி
ஓங்கும் நம் பண்பாடு
ஒளவை மொழி கேட்டு
அஃதே போற்றுவோம் நம் விழாக்களை!!!
இனிய தீபத்திருநாள் வாழ்த்துகளுடன்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக