ஆசையாய் நான் கட்டிவைத்த
கனவுக் கோட்டைகள் எல்லாம்
காணாமல் போக...
இனி என்ன செய்வேனென்று
திகைக்து நிற்க...
அணைத்திடத் துடிக்கும்
அன்புக் கரங்களுக்காய்
ஏங்கி நிற்கிறாள்
மரண வாசலின் விளிம்பினிலே!!!
இனியபாரதி.
கனவுக் கோட்டைகள் எல்லாம்
காணாமல் போக...
இனி என்ன செய்வேனென்று
திகைக்து நிற்க...
அணைத்திடத் துடிக்கும்
அன்புக் கரங்களுக்காய்
ஏங்கி நிற்கிறாள்
மரண வாசலின் விளிம்பினிலே!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக