கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
காயங்கள் ஆற்றிட துணை இருக்கும் பாேதுகாயப்படுவதும் சுகமாய்த் தான் தாேன்றுகிறது.
நீ என்னுடன் இ ணைந்து வரும் இந்தப் பயணத்தில் எந்தத் தடையையும் தாண்டுவேன்....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக