அநேக நேரங்களில்
குழப்பத்தில் தான்
முடிவுகள் எடுக்கப்படுகின்றன...
குழப்பத்தில் எடுக்கப்படும்
எந்த முடிவும் சரியானதாகவும்
இருப்பதில்லை...
குழப்பமின்றி திண்ணமாய்
எடுக்கப்படும் எந்த முடிவும்
வெற்றியை வருவிக்கும்!!!
பயத்தைத் தராது!!!
குழப்பமின்றி முடிவுகளை எடுக்க
வரம் தா இறைவா!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக