செவ்வாய், 5 செப்டம்பர், 2017

வாழ்வதற்கான வழி...

வாழ்வதற்கான வழி மிகவும் எளிதல்ல...
வாழ்வில் வரும்
சுமைகளைச் சுமத்தல்...
சவால்களை எதிர்கொள்ளல்...
பொறுமையுடன் இருத்தல்...
அன்பு காட்டுதல்...
அடங்கிப் போதல்...
ஆறுதல் கூறல்...
சகோதரத்துவத்துடன் பழகுதல்...
மன்னிப்பு வழங்குதல்...
ஆசைகளைக் குறைத்தல்...
ஞானத்துடன் பேசுதல்...
போன்ற மதிப்பீடுகளைக் கடைப்பிடித்து வாழ்தலே 'நல்வாழ்வாகும்'

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: