வியாழன், 21 செப்டம்பர், 2017

அன்புப் பதுமையே...

இனி காணப்போகிறோமா என்பது கூட தெரியாவிட்டாலும்
உன் மின்னஞ்சல்கள் எனக்கு
மட்டில்ல மகிழ்ச்சியைத் தருகின்றன!
கடல் கடந்து தான் இருக்கிறோம்!
மொழி கடந்து தான் நேசிக்கிறோம்!
என்றாவது ஒரு நாள் மீண்டும் சந்திப்போம் என்னும் எண்ணத்துடன்....

அன்புடன்....
இனியபாரதி.

கருத்துகள் இல்லை: