அன்பு பரிமாறப்படுகிறதென்றால்
அறிவு புகட்டப்படுகிறதென்றால்
பாசம் காட்டப்படுகிறதென்றால்
கருணை ஊற்றெடுக்கிறதென்றால்
கரிசணை பொங்குகிறதென்றால்
பரிவு நிறைந்திருக்கிறதென்றால்
அகிம்சை வளர்ந்திருக்கிறதென்றால்
அங்கெல்லாம்
நான் வேராக இருக்க ஆசைப்படுகிறேன்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக