கூட்டமாய் நீ சேர்ந்து பேசித் தான்
சிரிப்பென்ற மழையைக் கொடுக்கிறாய்
எங்களுக்கு....
நீ கோபமுறும் நாளெல்லாம்
உன் வெம்மையை நாங்கள் பார்க்கிறோம்!
நீ குளிர்வடையும் நாளெல்லாம்
உன் கருணை மழையைக் காண்கின்றோம்!
உன் வெண்மையை நாங்களும்
பெறத் துடிக்கின்றோம்!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக