நானும் முன்னோக்கிச் செல்லத் தான் ஆசைப்படுகிறேன்!
இறைவன் என்னவோ பணம் படைத்தவர்களை மட்டுமே
முன்நோக்கித் தள்ளுகிறான்!
அவர்களுக்குக் கீழ் இருக்கும் நான்
என்னை முன்னோக்கித் தான் தள்ளுகிறேன்!
பணம் என்னைப் பின்னோக்கித் தள்ளுகின்றது!
எப்போது தான் முடிவுக்கு வரும்
இந்தப் பண மோகம்!
காதலைவிட பணத்திற்கு மதிப்பு கொடுக்கும்
இந்த உலகில் என்ன நான் செய்வேன்!!!
நான் முன்னேறிச் செல்ல வழி இல்லையா?
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக