வறுமை என்பது பணம் இல்லாமை மட்டுமல்ல!
செல்வம் இல்லாமை மட்டுமல்ல!
கார் இல்லாமை மட்டுமல்ல!
குணம் இல்லாமையும் தான்!
மகிழ்ச்சி இல்லாமையும் தான்!
பொறுமை இல்லாமையும் தான்!
கற்றல் இல்லாமையும் தான்!
சுயக்கட்டுப்பாடு இல்லாமையும் தான்!
தன்நம்பிக்கை இல்லாமையும் தான்!
நான் வறுமையில் வாழ
விரும்பவில்லை!
வறுமையில் பிறந்திருந்தாலும்
வளமையில் வாழ்ந்து
வென்று காட்டுவேன் இந்த உலகை!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக