புதன், 19 ஏப்ரல், 2017

தேடிக்கொண்டு...

மனம் குளிர்ந்த மாலைப்பொழுதில்
மயில் போல நடனமிட்டு
நடைபோட்டுப் பாடிக்கொண்டு
சந்தர்பங்கள் பலகிட்டினும்
சகிக்காமல் மறைத்துக் கொண்டு
பாதவழியைல்லாம் உன்தடம்
தேடிக்கொண்டு...
கண்டடையும் அந்தக்கண நேரம்
கதவடையும் என் இதயவாசலின்!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: