மனம் குளிர்ந்த மாலைப்பொழுதில்
மயில் போல நடனமிட்டு
நடைபோட்டுப் பாடிக்கொண்டு
சந்தர்பங்கள் பலகிட்டினும்
சகிக்காமல் மறைத்துக் கொண்டு
பாதவழியைல்லாம் உன்தடம்
தேடிக்கொண்டு...
கண்டடையும் அந்தக்கண நேரம்
கதவடையும் என் இதயவாசலின்!
இனியபாரதி.
மயில் போல நடனமிட்டு
நடைபோட்டுப் பாடிக்கொண்டு
சந்தர்பங்கள் பலகிட்டினும்
சகிக்காமல் மறைத்துக் கொண்டு
பாதவழியைல்லாம் உன்தடம்
தேடிக்கொண்டு...
கண்டடையும் அந்தக்கண நேரம்
கதவடையும் என் இதயவாசலின்!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக