சனி, 14 நவம்பர், 2015

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!!!

தெவிட்டா தேனமுதங்களே...
இன்பக் களஞ்சியங்களே...
உங்கள் பங்களிப்பு, எங்கள் வாழ்வின் சொத்து...
திட்டுவது மட்டும் எங்கள் கடமையல்ல...
உங்கள் வாழ்க்கையைத் தித்திக்க வைப்பதும், எங்கள் கடமைதான்..
உறங்கச் செல்வதற்கு முன்,
எங்கள் கண்முன் வருவது நீங்கள் மட்டும் தான்..
எங்கள் உறக்கங்களை, உங்களுக்காகத் தியாகம் செய்கிறோம்...
முப்பது பிள்ளைகளுக்குத் தாயாகும் பாக்கியம் எங்கு கிடைக்கும்?
அந்த வரத்தைக் கொடுத்தது...நீங்கள் தானே?
உங்களை எங்கள் பெறாத பிள்ளைகளாக
நாளும் பேணிக் காப்போம்!
இனியகுழந்தைகள் தினநல்வாழ்த்துகள்!!!

கருத்துகள் இல்லை: