நமக்குப் புத்துணர்ச்சி ஊட்டி
அனுதினமும் நம்மை மகிழ்விக்கின்றன!!!
எல்லாம் ஒரே வகைப் பூவாய்
எல்லாம் ஒரே நிறமாய் இருந்தால்
இரசிப்பதற்கு ஒன்றும் இல்லாமல் போயிருக்கும்!!!
அதைப் போலத் தான்...
ஆண்கள் மட்டுமோ...
பெண்கள் மட்டுமோ...
இருந்தால் இவ்வுலகில் மகிழ்ச்சி இருக்காது...
ஆணும் பெண்ணும் இணைந்திருக்கும் போது தான்
குடும்பம் என்ற மலர் செண்டு மணம் வீசும்...
So we conclude that there is no master. We are slaves to each other.
இனியபாரதி.
2 கருத்துகள்:
என்க்காக ஓரு கவிதை pls
Soon master...
கருத்துரையிடுக