ஞாயிறு, 10 மே, 2020

நெடும் பயணம்...

தனிமை ஒரு சாபம் அல்ல... 

அது ஒரு வரம்...

நம்மில் இதயம் இரண்டில்லை..

ஏன் தெரியுமா?

அது தனிமையிலேயே சுகம் கண்டு கொள்ளும்...

நமக்கு மூளை கூட இரண்டில்லை...

ஏன்?

தனியாக இருந்து நம்மை ஆளும் சக்தி அதற்குண்டு...

ஒரே ஒரு ஆசை கொண்ட ஒரு தனி இதயம் துடிக்கின்றது...

ஒரு நெடும் பயணத்திற்காய்!!!

தனி ஒரு பயணம்...

அதுவே அந்த இதயத்தின் கடைசி பயணமாக!!

இனியபாரதி. 








கருத்துகள் இல்லை: