நாம் தற்கொலை செய்து கொண்டால் கூட
இரண்டு நிமிட வலி...
நாம் கொலை செய்யப்பட்டால் கூட
இருபது நிமிட வலி...
நாம் விபத்தில் மரணித்தால் கூட
இரண்டு மணி நேர வலி...
மேற்சொன்ன வலிகளைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம்.
ஆனால்
நாம் இவ்வுலகில் இருக்கும் வரை
மற்றவர்கள் கொடுக்கும் வலியை
வரையறை செய்ய முடியாது!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக