நம் கோபம் தான்
நமக்கு நடக்கும் கெட்டவைகள் அனைத்திற்கும்
காரணமாய் இருக்கும்...
தீடீரென்று வரும் அக்கோபம்
எப்படி வந்ததென்றே
சில நிமிடங்கள் கழித்து தான்
யோசிக்கத் தோன்றும்...
ஆனால்...
அந்த சந்தர்ப்பத்திற்குப் பிறகு
நம்மை நிரூபிப்பது கடினம்...
கோபம்...
நம் பலவீனம்...
பலவீனத்தைப் பலமாய் மாற்றத் தேவையான நல்ல மருந்து
மெளனம் மட்டுமே!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக