திங்கள், 4 மே, 2020

காந்த விழி அழகி....

அந்தக் காந்த விழி தான்

இன்னும் என்னைக் கட்டி 

வைத்துக் கொண்டு

இடமும் வலமும்

திரும்ப முடியாமல்

என்னைப் படுத்துகிறது!!!

இந்தப்பாடு பிடிக்கவில்லை என்றில்லை...

என்னை நானே 

மறந்து விடுவேனோ

என்ற பயம் மட்டும் தான்!!!

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: