மிகப் பெரிய வரம் என்றே சொல்லலாம்...
உன் சிந்தனை தெளிவாகும் போது
உன் வாழ்க்கை தெளிவாகும்...
உன் நேர்மறை எண்ணங்கள்
உன் சிந்தனைக்கு உரமாகும்...
நீ வலுப்பெறும் போது
உன் சிந்தனை வலுப்பெறும்...
உன் சிந்தனை வலுப்பெறும் போது
உன் வாழ்க்கை வளமாகும்...
(என்னை எழுதத் தூண்டிய மகளுக்கு நன்றி!!!)
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக