செவ்வாய், 5 மே, 2020

மண் வாசனை... மன வாசனை...

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில்

செம்மண் சூழ்ந்த நிலப்பரப்பில்

திடீரெனப் பெய்யும் மழை

தரும் வாசம்

மனதைக் கவர்ந்து இழுக்கும்...

அந்த வாசம் தான் 

அவள் மனத்தின் வாசமும்!!!

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: