வெள்ளி, 22 மே, 2020

அவள் என்ற மாயை...

கொஞ்சம் பிடிக்கும் என்று ஒதுக்கி விட்டால்
நான் என்ன செய்ய???

நீயே உலகம் என்று நினைக்கும் அவனை நினைக்காமல்
தவிக்க விட்டுச் செல்கிறாயே?

உன் கவலையும் தவிப்பும்
அவனுக்குக் கிடையாதா?

உன்னைப் பிரிந்த ஏக்கம் 
அவனுக்கு இருக்காதா?

ஒன்று
முழுவதும் கொடு...
இல்லை 
விலகிச் செல்...

மாயை என்று எண்ணி 
உன்னை மறக்க நினைப்பான் அவன்!!!

இனியபாரதி.




கருத்துகள் இல்லை: