செவ்வாய், 12 மே, 2020

முக்கியக் குறிப்பு...

அன்பு வாசகர்களே...

வணக்கம்.

என் வலையில் பூக்கும் ஒவ்வொரு பூக்களும்
என் எண்ணங்களும் கற்பனைகளுமே...

என் வாழ்க்கையையோ அல்லது 
பிறரைப் புண்படுத்தும் நோக்கத்திலோ
எழுதப்படுபவை அல்ல...
என் எண்ணங்கள், அன்றாடம் தோன்றும் சிந்தனைகள் மட்டும் தான் என் எழுத்துக்குக் காரணம்... 

யாரையும் புண்படுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை...

இனியபாரதி. 




கருத்துகள் இல்லை: