ஒரு மலராய் வாழ்தல் இனிது...
ஒரு மழலையின் சிரிப்பாய் இருப்பது இனி பது...
இயற்கையில் ஒரு பனித்துளி இனிது...
அன்பில் நம்பிக்கை இனிது...
நட்பில் நாணயம் இனிது...
பிறருடன் நல்ல நட்பு இனிது...
வறியவருக்கு இரங்குதல் இனிது...
இனிது மட்டும் விரும்பும் இனியவருக்கு பரந்த மனம் இனிது...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக