உழைப்பாளிகள்
மற்றவரின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள்
எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்...
எப்படியும் இருக்கலாம் என்ற முதலாளித்துவ நாட்டில்
ஒவ்வொரு தொழிலாளியின் நிலையும் கேள்விக்குறி தான்...
இத்தினத்தைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு,
நமக்காக வேலை செய்யும் தொழிலாளிகளைக் கொண்டாடுவோம்...
நாடு முன்னேறும்!!!
எல்லோரின் வாழ்வும் செழிக்கும்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக