கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
புரிந்து கொள்ளாத நட்பும்நம்பிக்கை இல்லாத அன்பும்இல்லாமல் இருப்பதே நல்லது!!!
இல்லாதவன் இருப்பதைத் தேடி அலைகிறான்...இருப்பவன் கொடுக்க முடியாமல் தவிக்கிறான்....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக