கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நம் வாழ்வில் மறக்க முடியாத நாள்...இன்று ஒரு முழுமையை உணர்கிறேன்...
தவழ்ந்து வரும் தென்றல் காற்று...காதோரம் ஒரு மெல்லிய குரலாய்....
அந்தி மாலையின் மயக்கத்தில்...
இன்னும் மறக்கப் படாத முகம்' உனது ' ....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக