கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
காரணம் இன்றி உணரப்படும் அன்புகுடைக்குள்ளும் பெய்யும் மழை போன்றது....
ஒரு சிறு துளை கூட இல்லாமல் இருந்தாலும்ஊடுருவிச் சென்று அன்பு செய்யும் தன்மையது....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக