திங்கள், 18 ஜூன், 2018

குடைக்குள் மழை...

காரணம் இன்றி உணரப்படும் அன்பு
குடைக்குள்ளும் பெய்யும் மழை போன்றது....

ஒரு சிறு துளை கூட இல்லாமல் இருந்தாலும்
ஊடுருவிச் சென்று அன்பு செய்யும் தன்மையது....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: