அழகின் இலக்கணம் நான்...
அனைவரையும் கவரும் வசீகமும் எனக்குண்டு...
என்னைப் பிடிக்காதவர் என்றால் இனி பிறந்து தான் வர வேண்டும்...
என்ன தான் நான் என்னுள் இவற்றை எல்லாம் கொண்டிருந்தாலும்
என் ஆயுளை மட்டும் என்னால் தீர்மானிக்க முடியவில்லை!!
இருக்கும் சில நாட்களை நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதே என் இலட்சியம்....
என்னைப் பற்றி நீ கவலை கொள்ளாதே!!!
உன் வாழ்வையும் அழகாய் மாற்றிக் கொள்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக