கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நான் இல்லாமல் அவள் மனம் படும்பாடு நான் அறிந்ததே!!!
இருந்தும் என்னை ஏற்றுக் கொள்ள மறுக்கும்அவள் பிடிவாதம் மட்டும் புரியாமலேஎன் நாட்கள் முடிந்துவிடும் போல!!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக