கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
இலட்சியத்தை அடைய துணையைத்தேடிக் கொண்டு இருந்தோம் என்றால்...
இலட்சியம் அதற்கு ஏற்ற துணையைத்தேடி ஓடி விடும்...
வாழ்வில் வரும் ஒவ்வொரு சவாலையும்உன்னை முன்னேற்ற வரும் படிக் கட்டிகளாக நினைத்துஏறிக் கொண்டே இரு!!!நீயாக நிற்கும் வரை!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக