ஞாயிறு, 24 ஜூன், 2018

தேவை இல்லை!!!

இலட்சியத்தை அடைய துணையைத்
தேடிக் கொண்டு இருந்தோம் என்றால்...

இலட்சியம் அதற்கு ஏற்ற துணையைத்
தேடி ஓடி விடும்...

வாழ்வில் வரும் ஒவ்வொரு சவாலையும்
உன்னை முன்னேற்ற வரும் படிக் கட்டிகளாக நினைத்து
ஏறிக் கொண்டே இரு!!!
நீயாக நிற்கும் வரை!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: