வெள்ளி, 15 ஜூன், 2018

களவு என்றே...

களவாடிப் போனது
அவள் இதயத்தை என்று
அவள் சொன்னாள்..

ஆனால் அவள் நகைகளைத் தான் என்பது
விடிந்தபின் தான் தெரிந்தது....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: