வியாழன், 21 ஜூன், 2018

கேள்வி மேல் கேள்வி!!!

கேட்க வேண்டும் என்று நினைப்பது
கேட்க முடியாமல் போய்விடுகிறது!!!

கேட்க முடியாமல் தவிப்பது
நமக்குக் கிடைக்காமலே போய் விடுகிறது!!!

தவித்துக் கொண்டும்
தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டும் இருப்பது
கடைசியில் பைத்தியமாகி விடுகிறது!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: