கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கேட்க வேண்டும் என்று நினைப்பதுகேட்க முடியாமல் போய்விடுகிறது!!!
கேட்க முடியாமல் தவிப்பதுநமக்குக் கிடைக்காமலே போய் விடுகிறது!!!
தவித்துக் கொண்டும்தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டும் இருப்பதுகடைசியில் பைத்தியமாகி விடுகிறது!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக