வியாழன், 7 ஜூன், 2018

அன்பைப் பெறுபவன்...

காலமெல்லாம் காத்திருந்து
காதல் செய்த அன்பு மனையாள்...

கடைசியில் தொடுத்து விட்டாள்
ஆராத அம்பினை...

எண்ணமெல்லாம் நீ என்றாள்...

சொல் எல்லாம் நீயே என்றாள்...

கடைசியில் நீயே வேண்டாம் என்றாள்!!!

எல்லாம் காலத்தின் கொடுமை!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: