புதன், 20 ஜூன், 2018

அன்பிற்கு அடிமையாக.....

யார் சொல்லியும் கேட்காத அவன்
அவள் சொன்ன ஒரு வார்த்தைக்காய்
இன்றும் உயிர் வாழ்கிறான்

' நான் இல்லை என்றாலும் நம் குழந்தையை நன்றாய் பார்த்துக் கொள்! '

- அவள் அன்பிற்கு அடிமையாகிப்போனவன்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: