திங்கள், 25 ஜூன், 2018

உருக்கும் மனம்....

கண்டதும் காதல் கொண்டது
அவன் தவறாக இருந்தாலும்....

அவனை அலைக்களித்தது
அவள் தவறு தானே!!!

கடைசியில் நடுத்தெருவில் விடுவாள் என்பது
அவன் மனம் அறியவில்லை போலும்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: