கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கண்டதும் காதல் கொண்டதுஅவன் தவறாக இருந்தாலும்....
அவனை அலைக்களித்ததுஅவள் தவறு தானே!!!
கடைசியில் நடுத்தெருவில் விடுவாள் என்பதுஅவன் மனம் அறியவில்லை போலும்!!!
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக