கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
செவ்வாய், 12 ஜூன், 2018
கண்ணியம்...
அடுத்தடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே உன் நாட்களை எல்லாம் வீணடித்த பின்!!! எல்லாம் செய்து முடித்து ஓய்வு பெறும் வேளையில் அவனைத் தஞ்சம் புகலாம் என்று நீ நினைப்பது தவரல்லவோ!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக