செவ்வாய், 12 ஜூன், 2018

கண்ணியம்...

அடுத்தடுத்து என்ன செய்யலாம்
என்று யோசித்துக் கொண்டே
உன் நாட்களை எல்லாம்
வீணடித்த பின்!!!
எல்லாம் செய்து முடித்து
ஓய்வு பெறும் வேளையில்
அவனைத் தஞ்சம் புகலாம் என்று
நீ நினைப்பது தவரல்லவோ!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: