கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
கதை கதையாய்ச் சொல்லி அவளுக்குப் புரிய வைப்பதும் கடினம்...
எடுத்துச் சொல்லி அவளைச் சம்மதிக்க வைப்பதும் கடினம்...
அவள் கோபத்தைக் குறைக்க முயல்வதும் கடினம்...
அவள் அன்பை விளங்கிக் கொள்வதும் கடினம்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக