கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
நான் கலக்கமுற்று இருந்தாலும்....
கண்ணீர் சிந்தினாலும்....
கவலையில் தவித்தாலும் ...
எல்லாவற்றையும் தீர்த்து வைக்க வரும் கை.....
என் மீதுள்ள நம்பிக்கை....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக