கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அன்பு... சீக்கிரம் புரிந்தும் கொள்ளும்...சீக்கிரம் கோபமும் படும்....
அதை அனுசரித்துப் போக நினைப்பவன் முட்டாள்....
தீர தேர்ந்து தெளிவதே ஞானம்....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக