ஞாயிறு, 24 ஜூன், 2018

அழவா?

தொலைந்து விட்டதே எனக் கவலை கொள்வதால்
மீண்டும் அது கிடைக்கப் போவது இல்லை....

தொலைத்ததை விட மதிப்புள்ளதை
உழைத்துப் பெற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: