மார்ச்சில் ஆரம்பித்த நாம்
இரண்டு மாதங்களைக் கடந்து விட்டோம்...
ஆரம்பத்தில் மிகுந்த பயம்...
இருவேளைக் குளியல்...
சத்தான உணவு
என்று நாட்கள் சென்றன...
போகப் போக பழைய நடைமுறையே புழக்கத்தில் வந்து விட்டது...
இதில் மிகவும் பாதிக்கப்பட்டது கல்வித்துறை என்று தான் நான் சொல்வேன்...
விவசாயி கூடத் தன் காய்கறிகளை தெருவில் சென்று விற்று விடலாம்...
பள்ளிக்குச் செல்லாமல் ஆசிரியர் எப்படித் தன் மாணவர்களைச் சந்திப்பது?
Online வகுப்பு என்று ஆரம்பித்து ஆசிரியர்களின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தியது தான் மிச்சம்.
இறைவா...
நாங்கள் கொரோனாவுடன் வாழப் பழகிவிட்டோம்...
நாங்கள் மீண்டும் பழைய நிலையை அடைய ஜுன் மாதமாவது எங்கள் மீது கருணை புரியும்...
இனியபாரதி.