கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
புதன், 27 மார்ச், 2019
உன் வார்த்தை கேட்டு...
நீ கூறும் ஒவ்வொன்றும்
என் செவிகளில் சத்தமாய் விழ....
அதை நான் மெளனமாய்
என் மனதில் வைத்து இரசிக்க
ஏற்ற நேரம் அன்றோ
இந்த அதிகாலை என்று என்னை உணர வைத்தாய்....
1 கருத்து:
ஓலிக்கடிகையின் ஓலித்த ஓலி அவ்வளவு இனிமையாக இருந்தது மனத்தில் வைத்து ரசிக்கும் அளவிற்கு....
கருத்துரையிடுக