கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
திங்கள், 11 மார்ச், 2019
நான் வழி அறிந்தேன்...
நான் செல்லும் வழிகள்
முள்ளும்
கரடும்
முரடும்
காரிருளும்
கசப்புகளும்
சோகங்களும்
நிறைந்து இருந்தாலும்
நான் அடையும் இடம்
புனிதமாக இருக்கும் என்ற ஆசையில்
தினமும் தொடர்கிறேன்...
1 கருத்து:
செல்லும் வழியை காண கூடாது
சேர் கின்ற இடத்தை காண வேண்டும்.
செல்லும் வழி கஷ்டமாயினும் சேர்கின்ற இடம் புனிதமே!!!!
கருத்துரையிடுக