சனி, 23 மார்ச், 2019

காரணம் தெரியாமல்...

உழைத்து உழைத்து
முன்னேறியது என்றாலும்...

அடி வாங்கி வாங்கி
சுரணை அற்றுப் போனது என்றாலும்...

அழுது அழுது
மனம் வலியதாய் மாறியது என்றாலும்...

ஒரு நொடிப் பொழுது...
யாரும் இல்லா நிலை
வலிக்கத் தான் செய்கின்றது...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

யாரும் இல்லாத நிலையில் எவரும் இல்லை மேற்கூறிய காரண காரியங்கள் மற்றவருக்கு வரும் போது மற்றவர் அந்த நிலை தான் எனவே வலியாய் நினைத்து வருந்தாமல் உளி தாங்கும் சிலையாய் வாழுங்கள் பிற் காலத்தில் சிற்பம் ஆகும் வரை....