கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவள் அன்பு முழுவதையும் எடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு இல்லாமல் இருக்கலாம்...
ஆனால்... என் அன்பு முழுவதையும் அவளுக்குக் கொடுக்கும் சுதந்திரம் எனக்கு இருக்கின்றது...
இனியபாரதி.
எல்லா விதத்திலும் அன்பு பரிமாற்றம் அடைகிறது எனவே தான்அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.....
கருத்துரையிடுக
1 கருத்து:
எல்லா விதத்திலும் அன்பு பரிமாற்றம் அடைகிறது எனவே தான்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.....
கருத்துரையிடுக