கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
வியாழன், 14 மார்ச், 2019
எப்போதும் போல்...
எப்போதும் போல்
மனமகிழ்ச்சியாக இருக்க
ஆசைப்பட்டு
முழுதுமாக அன்பு செய்த பின்...
அவன் இழந்த மகிழ்ச்சியை
யாராலும் திருப்பித்தர முடியாததால்
தன்னிலை மறந்து அலைகிறான்...
1 கருத்து:
மா மனிதனுக்கு மன மகிழ்ச்சி என்பது நிரந்தர மற்ற ஓன்று இதை ஆண்டவனால் கூட திருப்பி தர முடியாது......
கருத்துரையிடுக