கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
காண்பதெல்லாம் என்ன என்று ஒரு காலத்தில் கேட்டுக் கொண்டு இருந்தோம்...
காண முடியாதவை எல்லாம் என்ன என்று இத்தலைமுறை கேட்டுக் கொண்டு இருக்கிறது...
காணக் கூடியவை இவை மட்டுமே என்று வருங்காலத் தலைமுறை தீர்மானிக்கும்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக