செவ்வாய், 4 செப்டம்பர், 2018

அறிவின் நிழலில்...

காண்பதெல்லாம் என்ன என்று ஒரு காலத்தில் கேட்டுக் கொண்டு இருந்தோம்...

காண முடியாதவை எல்லாம் என்ன என்று இத்தலைமுறை கேட்டுக் கொண்டு இருக்கிறது...

காணக் கூடியவை இவை மட்டுமே என்று வருங்காலத் தலைமுறை தீர்மானிக்கும்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: