அவளுக்குப் பிடிக்கும் என்று
இளையராஜாவின் பாடல்களைக் கேட்பது கூட சுகம் தான்!!!
அவளுக்குப் பிடிக்கும் என்று
மழையில் நனைவது கூட சுகம் தான்!!!
அவளுக்குப் பிடிக்கும் என்று
அவளை விட்டுப் பிரிந்திருப்பது கூட
சுகம் தான்!!!
அவள் என் மனத்தை அறியும் வரை!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக