வெள்ளி, 21 செப்டம்பர், 2018

உன்னைப் போல் என்னால்...

அறிவுத் தெளிவோடு யோசித்து
நிதானமாய் நான் எடுக்கும் முடிவுகள் கூட
என் மகிழ்ச்சியை கலைப்பதாய் இருப்பது
வருத்தம் தருகிறது தான்...

உன்னைப் போல் நானும்
அவ்வளவு எளிதாய் எதையும் விட்டுவிட முடியவில்லை...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: