ஏதாவது செய்துகொண்டே இரு...
உன் மகிழ்ச்சியின் தருணங்களை
எண்ணிக் கொண்டே இரு...
உன் துன்பங்களை மறந்து கொண்டே இரு...
உன் வெற்றிகளை பெருக்கிக் கொண்டே இரு...
உன் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டே இரு...
வாழ்வில் நிலையான இன்பத்தை அடைவாய்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக