அடிக்கடி அவள் கண்ணசைவைப் பார்க்கிறேன் ..
அடிக்கடி அவள் இதழோரப் புன்னகையை ரசிக்கிறேன்....
அடிக்கடி அவள் கண்ணோரத் தூக்கத்தைக் கண்டு வியக்கிறேன் ...
அடிக்கடி அவள் சிரிப்பு சத்தத்தில் ஸ்தம்பிக்கிறேன்....
இவற்றுக்கெல்லாம் நேரம் ஒதுக்கிப் பார்க்கத் தெரிந்த நான்
அவள் மனத்தில் என்ன இருக்கும் என்று
பார்க்கத் தவறிவிட்டேன்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக